உலகநல வேட்பு





"உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்.
உலகனைத்து நாடுகளின் எல்லை காக்க
ஒருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்.
உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம் காத்து வாழவேண்டும் .
உலகமெங்கும் மனிதகுலம் அமைதியெனும்
ஒருவற்றதா நன்னிதி பெற்றுய்ய வேண்டும். "